https://www.youtube.com/watch?v=4JwcU6rFV_Qஆர்வம் குழுவின் 'எழுத்தாளரைக் கொண்டாடுவோம்" எனும் வலைப்பதிவுகளில் ஈழத்தின் மூத்த எழுத்தாளர் குப்பிழான் ஐ. சண்முகனினை அவரது பவள ஆண்டில் கொண்டாடும் நோக்கில் அவரது 'ஒரு தோட்டத்தின் கதை" எனும் சிறுகதை பற்றிய நயவுரை.

Comments